புதிய உலகம் தேடி

அன்பாலே உலகை நிரப்பி
என்றும்
அகிம்சையாக போராடி வெல்வோம்!
அநீதியை அடியோடு கொல்வோம்!!

சாதி பிரிவினையை மறந்து
சமரசம் ஒன்றே நினைத்து

ஏற்ற தாழ்வு இல்லாத
குற்ற குறை சொல்லாத

சமுதாயம் ஒன்றை படைப்போம்!

அதில்!

ஆற்றும் பணியே மகத்தானது
மற்றதெல்லாம் பொய்யானது!

அதில்!!

நட்பு உள்ளம் கொண்டு
நண்பனாய் நடைபோடுவொம்!!!
புதிய உலகம் தேடி!!!

_பாலாஜி

எழுதியவர் : பாலாஜி (5-Aug-13, 2:58 pm)
சேர்த்தது : பாலாஜி பிள்ளை
பார்வை : 554

மேலே