வயது வந்தவர்களுக்கு மட்டும்

உன் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எனக்கு மட்டுமே சொந்தம்....

என்னை கனவில் கூட மறவாது கட்டி தழுவி முத்தமிட வேண்டும்.

இருவரும் இனி இரவு பகல் என்று பாராமல் பிரியாமல் இருக்க வேண்டும்.

என் மீசை உனக்கு அடிமை. உன் சேலை எனக்கு அடிமை.

என் மீசை உன்னை தீண்டிட வேண்டும். உன் சேலையை நான் என் வசபடுத்த வேண்டும்.

ஏதும் அறியா உலகில் உணர்வற்று திரிவோம் வா என்னருகில் என் செல்லமே.

எழுதியவர் : கலைதாசன் (23-Dec-10, 3:38 pm)
சேர்த்தது : venkatmdu
பார்வை : 546

மேலே