yennavale...

என்னவளே.....
எனக்குள் வந்துவிடு
என் வீட்டு வாசலில்
கோலமிடு இல்லை...
மரணத்தின் மடியில்
ஓலமிட்டு!!
மனம் வந்து என்
கழுத்தில் மாலை இடு...
இல்லை என் கல்லறை
வந்து கண்ணிற் விடு!!
உனக்கும் எனக்கும்
பாலமிடு இல்லை.....
இழவு பாரையுள் தளமிது!!
சக்திவேல் கோப்பம்பட்டி

எழுதியவர் : kavithaisakthi (23-Dec-10, 3:01 pm)
சேர்த்தது : kavithaisakthi
பார்வை : 378

மேலே