எழுந்து நட...

வாலிபனே நீ
உறங்கிக் கிடந்தால்,
சிறைபிடிக்கும் உன்னைச்
சிலந்தியும் வலைபின்னி..

எழுந்து நடந்தால்,
ஏழுலகும் ஏணியாகும்
நீ
ஏற்றம் பெற்றிட வாழ்வில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்… (6-Aug-13, 1:31 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 57

மேலே