தனிமை !!

உன்னை நினைக்க எனக்கு கிடைத்த வரம்
உன்னை மறக்க எனக்கு கிடைத்த சாபம்
உன் நினைவில் வாழ்கிறேன்
உன் நினைவால் சாகிறேன்
வாழ்வா சாவா என்ற போராட்டத்தில்
வாழ்ந்து கொண்டே சாகிறேன்
செத்த பிறகும் வாழ்கிறேன்
உன் நினைவுகளால் !!

எழுதியவர் : சாந்தி ரத்தினசாமி (8-Aug-13, 7:37 pm)
பார்வை : 146

மேலே