naan
வெண்மை நிறம் உடைய வெண்ணிலவே! வெள்ளை உள்ளம் கொண்ட என்னுடன் வா!
வெப்பம் நம்மை தீண்டும் போது
வெள்ளி ஓடை நீரில் நீந்துவோம்!
வெட்டி பேச்சி மனிதருடன் சேராமல் வெற்றிடம் தன்னில் தனித்திருப்போம்! வெறுமென கதைகள் பேசாமல்
வெளி உலகினை கண்டு மகிழ்ந்திருப்போம்!!