எழுதாத பக்கங்கள்

சங்கர்சசியின் "காகிதப் பூ" என்னில் எழுதிய
கவிதை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வாழ்க்கை புத்தகத்தில்
எழுதாத பக்கங்களாக
நான்
துணை தேடி சோர்ந்து
வெறுமையில்
தனிமையில் .....

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (13-Aug-13, 5:25 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
Tanglish : eluthatha pakkangal
பார்வை : 118

மேலே