யாருக்காக ? இந்த சுதந்திர தினம் !..................

இன்றைய சுதந்திரம் யாருக்காக ?
அன்று

அடிமையிருந்து மீள்வதற்கு
அடிமையாயிருந்தவன்
அன்று யோசித்தான்

புரட்சி என்னும் பாதையை
தேர்ந்தெடுத்து
அதில்
பல புத்தி கூர்மைகளைகொண்டு
கதை
காவியம்
கட்டுரை
நாடகம்
கவிதை
போன்றவற்றின்மூலம்

சிலர் ஆயுதத்தையும்
சிலர் போராட்டத்தையும்

கையில் எடுத்து
சிறு சிறு
குழுக்களாகப்பிரிந்து

கையையிழந்து
கண்ணையிழந்து
காலையிழந்து
கண்ணிர்சிந்தி
இரத்தம்சிந்தி
இன்னுயீர்னீந்து
பாடுபெற்று
பெற்ற சுதந்திரம்

இன்று யார்க்காக ?

கண்ணியம்
கட்டுப்பாடு
கடமை
என்றும்

பள்ளிகூடங்கள்
அரசு அலுவலகங்கள்,
தனியார்நிறுவனங்கள்
ஸ்தாபனங்கள்
அனைத்தும்
விடுமுறைவிட்டு
அன்றுக்கொன்டாடிய
சுதந்திரம்

இன்று

பல கள்வர்கள்

பணம்
அராஜகம்
அந்தஸ்த்து

போன்றவைமூலம்

அரசு மற்றும் அரசியலில்

புகுந்து

இலஞ்சம்
ஏமாற்றுதல்
கொள்ளையடித்தல்
கற்பழித்தல்
திருடுதல்
கொலைசெய்தல்

போன்ற செயல்களை செய்யும்
சில கயவர்களின்

தற்பெருமை
அந்தஸ்த்து
ஆடம்பரம்

போன்றவைக்காகவே

இன்றைய சுதந்திரதினம் யாருக்காக ?

என்று நீ யோசி

இலஞ்சம்
ஏமாற்றுதல்
கொள்ளையடித்தல்
கற்பழித்தல்
திருடுதல்
கொலைசெய்தல்

போன்ற கயவர்கள்
வாழ்நாள் தண்டனை
பெறவேண்டும்

அவர்கள் வாழும்வரை
துயரபடவேண்டும்

நாடு நலம்பெறவேண்டும்
நமக்கு சுதந்திரதினம்

அன்றைய தினம் வேண்டும்

இன்றைய சுதந்திரதினம் யாருக்காக ?

என்றும் அன்புடன்

எழுதியவர் : எல்விஸ் ராஜு (15-Aug-13, 12:17 pm)
சேர்த்தது : எல்விஸ் ராஜு
பார்வை : 345

மேலே