அமோகமாய்...
அடுத்தவன் நம்மை ஏமாற்ற,
அவனை
அரியணைக்கு அனுப்பிவிட்டு,
அவனால்
அல்லல்படும் அப்பாவிகள் நாம்
இருப்பதாலே,
அதிக வருமானம்
வருவதாலே,
அரசியல் சந்தையில்
எப்போதும்
அமோக வியாபாரம்தான்..!
அடுத்தவன் நம்மை ஏமாற்ற,
அவனை
அரியணைக்கு அனுப்பிவிட்டு,
அவனால்
அல்லல்படும் அப்பாவிகள் நாம்
இருப்பதாலே,
அதிக வருமானம்
வருவதாலே,
அரசியல் சந்தையில்
எப்போதும்
அமோக வியாபாரம்தான்..!