உன் பார்வையில் நான் !...

உன் பார்வையில் நான் !...

நீ ஏன் பிறந்தாய்
ஒரு விடிவெள்ளி பூவாய் ?

அவளின் எண்ணத்தில்
நான் பிறக்க
நீ காரணமா

ஏற்றுக்கொள்ள
மணமில்லை
அவளின்
மறுபிறப்பு

துடிக்குது
ஒரு கைவண்ணம்
இருட்டறையில்
தொழிந்த இதயத்தை


திட்டம் போட்டு
தீண்டுதே
சுதந்திர பெண்ணின் சிறப்பை
இது
யார் செய்த
குற்றம் ?

தமிழில் எழுதிய
என் எண்ணத்தின்
இந்த வார
கவிதை தலைப்புக்கள்

கலந்து
கலக்கிய
என்
கவிதை தலைப்புகளின்
தொகுப்பு

என்றும் அன்புடன்

எழுதியவர் : எல்விஸ் ராஜு (16-Aug-13, 1:57 pm)
பார்வை : 135

மேலே