ஔடதம்

அழைப்பு விடுக்கிறேன்...
ஆனந்தமாய் இருக்க...
இமைகளில் இருக்கும் ....
ஈரம் இப்போது ...
உன்னை எண்ணி ...
ஊற்றாய் மாறும் முன்
என்னை நீ...
ஏற்றுக்கொள், நீ..
ஐவர் காணும் முன் ..
ஒற்றையில் கடற்கரை
ஓரம் நிற்கிறேன் ...
ஔடதம் (முத்தம்) வாங்க.....