காதல் நினைவுகள்........
உயிரோடு உயிராக......
உணர்வோடு உணர்வாக........
வாழ்ந்த காதலர்கள்.........
இந்த உலகத்தின் பார்வையால்
பிரிந்த போது.........
பிரிந்து போன அவர்களின்
காதலை ஒன்று சேர்த்து
அவர்களின் கல்லறை சொன்னது.
இது உண்மையான காதலின் நினைவுகள்.