உயிர் வாழ்கிறேன் நானும்

தடயம் தேடி அறிந்துகொண்டேன்,
துடிக்கும் இதயம் நாடி- கண்டு புரிந்துகொண்டேன்...
.
.
இன்னமும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேனென்று..!!!

எழுதியவர் : பிரதீப் (25-Aug-13, 12:06 am)
பார்வை : 112

மேலே