என்னவள்
பூ வை விட..!
மென்னையானவள் அவள்..!
ஏனோ முள்ளை விட..!
ஆழமாய் இறங்கினாள்..!
என் மனதில்..!
வலி இல்லை என்னில்..!
வழி துணை நீயானால்..!
பூ வை விட..!
மென்னையானவள் அவள்..!
ஏனோ முள்ளை விட..!
ஆழமாய் இறங்கினாள்..!
என் மனதில்..!
வலி இல்லை என்னில்..!
வழி துணை நீயானால்..!