குரு பிரபாகர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  குரு பிரபாகர்
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  02-Jun-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Aug-2013
பார்த்தவர்கள்:  162
புள்ளி:  36

என்னைப் பற்றி...

அனைவருக்கும் நண்பனாய்..!

என் படைப்புகள்
குரு பிரபாகர் செய்திகள்
குரு பிரபாகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2016 11:10 pm

அனைவருக்கும் பிடித்தவராய்..!
வாழ முயற்சிக்காதே..!
கடைசியில் உன்னை உனக்கே..!
பிடிக்காமல் போய்விடும்..!

மேலும்

உண்மையான வரிகள் 20-Jan-2016 12:47 am
குரு பிரபாகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2016 11:45 am

இனிப்பே திகட்டிவிடும்..!
இந்த உலகத்தில்..!
திகட்டா இனி(நினை)ப்பாய்..!
என்னுள் நிறைந்தாள்..!
என்னவள்..!

மேலும்

குரு பிரபாகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2016 7:04 pm

தனிமையில் கூட..!
என்னை தனித்திருக்க விடாமல்..!
நீங்கா நினைவுகளை..!
தந்து சென்றாள்..!
என்னவள்..!

மேலும்

kaathalin விந்தை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் 14-Jan-2016 11:45 pm
குரு பிரபாகர் - குரு பிரபாகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2016 5:18 pm

முட்கள் மட்டுமே..!
வாழ்வில் நிறைந்ததாய்..!
என்னையே வெறுத்தேன்..!
ரோஜா வாக அதில் மலர்ந்து..!
என் வாழ்வை எனக்களித்து..!
என் வாழ்வை அழகாகினாள்..!
"என்னவள்"

மேலும்

அப்படியே எழுதி பழகிவிட்டது நட்பே..! 14-Jan-2016 6:40 pm
நன்றாக இருக்கிறது கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Jan-2016 9:21 pm
அழகு .... வாழ்த்துகள் ... 13-Jan-2016 6:32 pm
நல்ல வரிகள் !! எதுக்கு அத்தனை ஆச்சரியக்குறிகள் ? 13-Jan-2016 5:49 pm
குரு பிரபாகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2016 5:18 pm

முட்கள் மட்டுமே..!
வாழ்வில் நிறைந்ததாய்..!
என்னையே வெறுத்தேன்..!
ரோஜா வாக அதில் மலர்ந்து..!
என் வாழ்வை எனக்களித்து..!
என் வாழ்வை அழகாகினாள்..!
"என்னவள்"

மேலும்

அப்படியே எழுதி பழகிவிட்டது நட்பே..! 14-Jan-2016 6:40 pm
நன்றாக இருக்கிறது கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Jan-2016 9:21 pm
அழகு .... வாழ்த்துகள் ... 13-Jan-2016 6:32 pm
நல்ல வரிகள் !! எதுக்கு அத்தனை ஆச்சரியக்குறிகள் ? 13-Jan-2016 5:49 pm
குரு பிரபாகர் - குரு பிரபாகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2016 5:03 pm

உனது அன்பான உறவுகளுடன்..!
ஆனந்தமாக விளையாடும் போதும்..!
ஏதோ ஒரு வகையில்..!
எந்தன் நியாபகம் வந்தால்..!
எனது அன்பால் பெருமை கொள்வேன்..!

மேலும்

ஆம் நட்பே..! 12-Jan-2016 11:00 am
நன்றாக இருக்கிறது அன்பு இல்லாமல் எவனாலும் வாழ முடியாது 11-Jan-2016 5:52 pm
குரு பிரபாகர் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Jan-2016 5:06 pm

உன்னை பிரியும்..!
நேரங்கள் அதிகமாகலாம்..!
அதனால் என் மனதில்..!
உந்தன் நினைவுகளின் ..!
தூரம் குறையாது அன்பே..!

மேலும்

நன்றி நட்பே..! 12-Jan-2016 10:58 am
😊 12-Jan-2016 10:58 am
அது தான் காதல் 11-Jan-2016 5:54 pm
அருமை 11-Jan-2016 5:45 pm
குரு பிரபாகர் - குரு பிரபாகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2015 9:46 pm

என்னை நானே..!
புதிதாய் உணர்ந்தேன்..!
உன்னை நானே..!
புதிதாய் கண்டதால்..!
அன்பே..!

மேலும்

நன்றி நட்பே..! 11-Jan-2016 5:08 pm
மிக நன்று வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Sep-2015 12:33 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (10)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவரை பின்தொடர்பவர்கள் (10)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
மேலே