அழகு பொய்..!

குழந்தைகள் சொல்லும்

அடுக்கடுக்கான அழகான பொய்களில் தெரிகிறது

"வாய்மை எனப்படுவது யாதெனில்"

எனும் குறளின் விளக்கம்..

எழுதியவர் : கவிதாயினி (2-Sep-13, 9:36 am)
பார்வை : 123

மேலே