அழகு பொய்..!
குழந்தைகள் சொல்லும்
அடுக்கடுக்கான அழகான பொய்களில் தெரிகிறது
"வாய்மை எனப்படுவது யாதெனில்"
எனும் குறளின் விளக்கம்..
குழந்தைகள் சொல்லும்
அடுக்கடுக்கான அழகான பொய்களில் தெரிகிறது
"வாய்மை எனப்படுவது யாதெனில்"
எனும் குறளின் விளக்கம்..