உன்னை உணர்ந்தேன்.......
நீ என்னை ரசித்த போது,
என் காதலை உணர்ந்தேன்.....
நீ என்னிடம் பேசிய போது,
என் மொழியை உணர்ந்தேன்.....
நீ என்னிடம் காதலை சொல்லிய போது,
முதல் முதலில் என்னை உணர்ந்தேன்.....
நீ என்னை விடு பிரிந்த போது,
முதல் முதலில் உன்னை உணர்ந்தேன்.....