காதல் செயய

நினைவுகலில் நீந்தி சென்று
கனவுகளில் கலந்து விட்டு ...
தூக்கத்தை தூக்கிலிட்டு ...
வாழும் என்ஜீவனே ...
வருவாயோ முழுதும்
தருவாயோ ...
உண் மனதுக்குல்
நான் வாழ
நீ வேண்டும் ..


எழுதியவர் : செ.Sakthivel (29-Dec-10, 5:35 pm)
சேர்த்தது : S.sakthivel
பார்வை : 341

மேலே