பசி இல்லாதவரை...

வேட்டைக்காரன் இல்லா
வனம்
விலங்குகளின்..
விளையாட்டு மைதானம்
...
பசி இல்லாதவரை
சிலந்திக்கூட்டுக்குள்
சிங்கமும்படுத்துரங்கும்
நரி காவல்காக்கும்
நத்தை ஈர்தேடும்
நாய்கள் நாடகமாடும்
குரங்குகள்..
கூத்தாடும்
மதியம்..இரவாகும்
விடியல் விலாசம் தேடும்
குயில்கள் குரல் தேடும்
மயில்கள் மதிமயங்கும்
கழுகு...
கணாக்காணும்.

எழுதியவர் : mcafareed (5-Sep-13, 8:48 am)
சேர்த்தது : Mca Fareed
பார்வை : 81

மேலே