வேர்கள்

கடைசி இலைகள் விழுந்தபோது
கண்ணீர் கடிதம் வரைந்ததை மறந்து
இப்போது சுமைகொடுக்கும் -தழைத்த கிளைகள்
இவை இலைகளை தூதனுப்பி
வேர்களை நோட்டமிட வெகுநாள் ஆகிறது
கடைசி இலைகள் விழுந்தபோது
கண்ணீர் கடிதம் வரைந்ததை மறந்து
இப்போது சுமைகொடுக்கும் -தழைத்த கிளைகள்
இவை இலைகளை தூதனுப்பி
வேர்களை நோட்டமிட வெகுநாள் ஆகிறது