கண்ணீர் மேல் வெறுப்பு - நாகூர் கவி
அன்று
கண்ணீரை
நான் நேசித்தேன்...
எனக்காக
என்னவள் அழும்போது...
இன்று
அதே கண்ணீரை
வெறுக்கிறேன்...
என்னால்
என்னவள் அழும்போது...!
அன்று
கண்ணீரை
நான் நேசித்தேன்...
எனக்காக
என்னவள் அழும்போது...
இன்று
அதே கண்ணீரை
வெறுக்கிறேன்...
என்னால்
என்னவள் அழும்போது...!