சொல் இல்லாத மௌனத்தில்
சொல் இல்லாத
மௌனத்தில் மனம்
ஆழ்ந்து நிலைத்துவிட்டால்
அலையற்ற தடாகத்தில்
அகன்று அழகாய் மலரும்
தாமரை மலர்போல்
ஆனந்தம் நெஞ்சமெங்கும்
மகரந்தத் துகள் பரப்பி
விரியும்
சொல் இல்லாத
மௌனத்தில் மனம்
ஆழ்ந்து நிலைத்துவிட்டால்
அலையற்ற தடாகத்தில்
அகன்று அழகாய் மலரும்
தாமரை மலர்போல்
ஆனந்தம் நெஞ்சமெங்கும்
மகரந்தத் துகள் பரப்பி
விரியும்