@@@பெண்ணிவளின் சேலை @@@
====பால்வண்ண
====பருத்தியில் நூலெடுத்து
====வானமென்னும்
==== தறிகொண்டு
====வானவில்லின்
====வண்ணமெடுத்து
====நிலாவில் சாயம் ஏற்றி
====தேவர்களும் தெளிவாக
====நெய்தெடுத்தது
====பெண்ணிவளின் சேலை!!!
...கவியாழினி...