"நாணக்குடை"

விடா மழையாய்,
பொழிகிறேன் காதலை.
நனைந்துதான் செல்கிறேன் என்கிறாய்,
நாணக்குடை விரித்து.

எழுதியவர் : ஈஸ்வரன் ராஜாமணி (10-Sep-13, 5:22 pm)
பார்வை : 135

மேலே