மதிப்பவனை மதிக்க கற்றுகொள்

மதிப்பவனை மதிக்க கற்றுகொள் -தன்னை
துதிப்பவனை துதிக்க கற்றுக்கொள்
விதிப்பயன் என்று எதையும் தள்ளிவிடாதே
சதிச்செயல் கொண்டு பிறர் வாழ்வுக்கு கொள்ளியிடாதே !

பூக்கடைகளுக்கு விளம்பரம் தேவை இல்லை
டீக்கடைகளுக்கு தேநீர் இடைவேளை தேவையில்லை
சாக்கடைகளுக்கு நீர் பாய்ச்ச தேவை இல்லை - டாஸ்
மாக்கடைகளுக்கு கூவி அழைக்கும் கூட்டம் தேவை இல்லை .

****************

தன்னம்பிக்கையுடன்.சிங்கை கார்முகிலன் .

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (13-Sep-13, 1:52 pm)
பார்வை : 144

மேலே