............தொலைந்த மழை..........
கூடியிருந்து கூந்தல் கலைந்து,
நாடுகடந்த நீள மாலைகள் !
எனக்கும் அவருக்கும் !
அதிலே நாடியபடியேயிருந்தது எனை !
அவர்தம் கும்மிருள் மேகக்கரங்கள் !
பிற்பாடு...............
இடிவிழுந்து தனிமையை தரிசிக்கையில் !
ஒரு திடீர் பட்டறிவு !
இவள் "மேகம் தொலைத்த மழை"