பெண்ணே..

உன் விழிகள்
பேசியதால் தானடி
காதலித்தேன்...
உன் இதழ்கள்
ஏன் மௌனத்தால்
என்னை கொல்கிறது..

--ஜி.உதய்

எழுதியவர் : G .UDHAY (1-Jan-11, 4:22 pm)
சேர்த்தது : க உதய்
Tanglish : penne
பார்வை : 337

புதிய படைப்புகள்

மேலே