புரிதல்
என் செல்ல
மகள்
காதலனோடு
காணமல்
போனபின் தான்
புரிந்தது...
அன்று
நாங்கள்
ஓடி வந்தபோது
பெற்றவர்கள்
அனுபவித்த
வலி....
என் செல்ல
மகள்
காதலனோடு
காணமல்
போனபின் தான்
புரிந்தது...
அன்று
நாங்கள்
ஓடி வந்தபோது
பெற்றவர்கள்
அனுபவித்த
வலி....