இயற்கையின் பாடங்கள்

ஆக்டிவா இருந்தா
ஆகாயம் சொந்தம்
அக்கடான்னு கிடந்தா
அல்லல்தான் சொந்தம்
சுருசுருப்பா எழுந்து
சுகத்தினை அள்ளு
சுற்றங்கள் மதித்திட
சுய காலில் நில்லு.....!
ஆக்டிவா இருந்தா
ஆகாயம் சொந்தம்
அக்கடான்னு கிடந்தா
அல்லல்தான் சொந்தம்
சுருசுருப்பா எழுந்து
சுகத்தினை அள்ளு
சுற்றங்கள் மதித்திட
சுய காலில் நில்லு.....!