தொடர் மழை...
வான் மேகமே! உனக்கு என்ன துயரம்
இரண்டு நாட்களாய்...
இப்படி அழுது தீர்க்கிறாய் ...
உனக்கு ஆறுதல் கூறி அழுகையை நிறுத்த
கதிரவன் வருவானோ...!
வான் மேகமே! உனக்கு என்ன துயரம்
இரண்டு நாட்களாய்...
இப்படி அழுது தீர்க்கிறாய் ...
உனக்கு ஆறுதல் கூறி அழுகையை நிறுத்த
கதிரவன் வருவானோ...!