கவிதை

கவிதை என்பது பாசத்துக்காக எழுதபடுவது அல்ல ;
வேதனைகாகவும் எழுதபடுவது
சந்தோசத்திற்காகவும் எழுதபடுவது தான் கவிதை
அக்கவிதை நட்பு என்னும் மூன்று எழுத்துக்காகவும் உருவாக்கபடுவது தான்
என் நட்புகள் முத்து,அருண் ,சுகன் .

எழுதியவர் : vinayak (18-Sep-13, 2:12 pm)
சேர்த்தது : vinayak
பார்வை : 60

மேலே