ஏழை பணக்காரன்.
ஒருவன் இருக்க இடமின்றி
தவிகிறான்.
அவனை ஒருவன் இரக்கமின்றி
மிதிக்கிறான்.
ஒருவன், பசியால் பதறி
அழுகிறான்.
இவனோ,ருசித்து,தெருவில்
உணவை எரிகிறான்.
ஒருவன் இருக்க இடமின்றி
தவிகிறான்.
அவனை ஒருவன் இரக்கமின்றி
மிதிக்கிறான்.
ஒருவன், பசியால் பதறி
அழுகிறான்.
இவனோ,ருசித்து,தெருவில்
உணவை எரிகிறான்.