துரோகம்
வருவாயென நான் தனிமையில்
நின்றேன்
வந்ததும் வந்தாய்
துரோகத்தை தந்தாய்
மறக்க முடியாத சோகத்தையும் தந்தாய்
துரோகம் இழைத்தவளே
நீ வாழ்க நீ வாழ்
வருவாயென நான் தனிமையில்
நின்றேன்
வந்ததும் வந்தாய்
துரோகத்தை தந்தாய்
மறக்க முடியாத சோகத்தையும் தந்தாய்
துரோகம் இழைத்தவளே
நீ வாழ்க நீ வாழ்