nasar - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  nasar
இடம்:  Saudi Arabia
பிறந்த தேதி :  30-Jun-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Sep-2011
பார்த்தவர்கள்:  117
புள்ளி:  26

என்னைப் பற்றி...

I'm nasar from Saudi Arabia

என் படைப்புகள்
nasar செய்திகள்
nasar - கிருத்திகா தாஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
05-May-2015 9:47 am


நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்...

நண்பர்களே... இன்னொரு கவிதைப் போட்டி நடத்துவோமா ...

இது மூன்று மணி நேரப் போட்டி அல்ல... மூன்று நாட்கள் நடக்கவிருக்கும் போட்டி.. இந்தப் போட்டியிலும் கொஞ்சமே கொஞ்சம் வித்தியாசம்..

*படம் பார்த்து கவிதை சொல்*லும் போட்டி இது...

நடத்துவோமா நண்பர்களே..

ஆம்..நிச்சயம் செய்வோம்..

இன்னும் இரண்டு நாட்களில் போட்டி பற்றிய முழு விபரங்கள் வெளியிடப்படும் நண்பர்களே....


- கிருத்திகா தாஸ்...

மேலும்

நன்றி தோழமையே..... 06-May-2015 11:49 am
காத்திருக்கிறேன் 06-May-2015 10:27 am
தங்களின் ஆதரவில் மிக மகிழ்ந்தேன் அம்மா.. மிக்க நன்றிகள்..!! 05-May-2015 10:53 pm
நல்லதொரு அறிவிப்பு. படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நல்லதொரு முயற்சி. வாழ்த்துக்கள் கிருத்திகா. 05-May-2015 10:48 pm
nasar - nasar அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2014 1:30 am

தாயின் அன்பு சிறந்ததா ?
மனைவியின் அன்பு சிறந்ததா ?

மேலும்

சிறப்பு அளிப்பவரைப் பொறுத்ததல்ல அதன் தரத்தைப் பொருத்தது... 23-Jan-2014 10:28 pm
மனைவியில்லாமல் ஒரு மனிதனால் அவன் வாழ்கையை முழுமைப்படுத்த முடியும்.... ஆனால் தாயின்றி வாழ்கையே இல்லை... தாயன்பை தவிர வேறொன்றும் சிறந்ததில்லை இந்த புவியில்... 23-Jan-2014 8:04 pm
உங்கள் கருத்து தவறானது. பட்டிமன்ற விவாதம் போல் இருக்கிறது உங்கள் விளக்கம் . தாய்ப் பாசம் ஒப்பிடலுக்கு அப்பாற்பட்டது . அது உன்னதமானது அதன் பரிமாணம் வேறானது. சிலருக்கு தாய் கொடுமைக் காரியாக இருக்கலாம் .மனைவி அரவணைத்துச் செல்லும் அன்புடைவளாய் இருக்கலாம் அதைப் பொதுமைப் படுத்திச் சொல்லமுடியாது நீங்கள் இந்தச் சூழலை வைத்து இந்தக் கருத்தினைக் கொண்டிருகிறீர்களா ? ---அன்புடன்,கவின் சாரலன் 23-Jan-2014 7:30 pm
அகமே தெயவமெனில்....... அதுவும் சுத்தமாகட்டும்.........!! சற்று அவசரமின்றி பக்குவமாகட்டும்....!! //// மிகசரி சார்....... புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். விளக்கம் அற்புதம் !! 23-Jan-2014 12:01 pm
nasar - கேள்வி (public) கேட்டுள்ளார்
22-Jan-2014 1:30 am

தாயின் அன்பு சிறந்ததா ?
மனைவியின் அன்பு சிறந்ததா ?

மேலும்

சிறப்பு அளிப்பவரைப் பொறுத்ததல்ல அதன் தரத்தைப் பொருத்தது... 23-Jan-2014 10:28 pm
மனைவியில்லாமல் ஒரு மனிதனால் அவன் வாழ்கையை முழுமைப்படுத்த முடியும்.... ஆனால் தாயின்றி வாழ்கையே இல்லை... தாயன்பை தவிர வேறொன்றும் சிறந்ததில்லை இந்த புவியில்... 23-Jan-2014 8:04 pm
உங்கள் கருத்து தவறானது. பட்டிமன்ற விவாதம் போல் இருக்கிறது உங்கள் விளக்கம் . தாய்ப் பாசம் ஒப்பிடலுக்கு அப்பாற்பட்டது . அது உன்னதமானது அதன் பரிமாணம் வேறானது. சிலருக்கு தாய் கொடுமைக் காரியாக இருக்கலாம் .மனைவி அரவணைத்துச் செல்லும் அன்புடைவளாய் இருக்கலாம் அதைப் பொதுமைப் படுத்திச் சொல்லமுடியாது நீங்கள் இந்தச் சூழலை வைத்து இந்தக் கருத்தினைக் கொண்டிருகிறீர்களா ? ---அன்புடன்,கவின் சாரலன் 23-Jan-2014 7:30 pm
அகமே தெயவமெனில்....... அதுவும் சுத்தமாகட்டும்.........!! சற்று அவசரமின்றி பக்குவமாகட்டும்....!! //// மிகசரி சார்....... புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். விளக்கம் அற்புதம் !! 23-Jan-2014 12:01 pm
nasar - nasar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2014 12:50 am

சண்டையிடுவதே உன் வழக்கம்
சண்டையிடு சண்டையிடு
இறுதியில் நான் இருக்க மாட்டேன்
உன்னுடன் சண்டையிட

மேலும்

விதியின் சதி 21-Jan-2014 11:09 pm
ஒருவர் மாய சண்டை எதற்கு..! 21-Jan-2014 7:07 pm
nasar - nasar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2014 12:53 am

அல்லல் படும் போது அரவணைக்க
அன்னை இல்லை
துயரத்தில் உடன் இருக்க
உடன் பிறந்தோர் இல்லை
மகிழ்ச்சியில் மனம் மகிழ
சொந்தங்கள் இல்லை
கண்கலங்கும் போது கண்துடைக்க
காதலி(மனைவி) இல்லை
தனிமையில் தன்னம்பிக்கை கூற
நண்பர்கள் இல்லை
இருந்தும்
கை நிறைய பணம்
இருக்கிறது
அதே சமயம்
மனம் நிறைய
கணமும் இருக்கிறது
இப்படிக்கு
அயல்தேசத்தில் அன்புக்காக
ஏங்கும் அடிமைகளில் ஒருவன்
உங்கள்
நாசர் அலி

மேலும்

உண்மையான வார்த்தை 21-Jan-2014 11:07 pm
அனைத்தையும் இழந்தாலும் அன்பு கிடைக்காது..! 21-Jan-2014 7:08 pm
nasar - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2014 1:14 am

கண்ணே வந்துவிடு
கண்மணியே சேர்ந்துவிடு
உயிரே வந்துவிடு
என் ஆருயிரே என்னுள் கலந்துவிடு
ஏங்குகிறேன் உனது
உன் பழைய அன்பிற்காக
காத்திருக்கிறேன்
உன் புனிதமான காதலிற்காக
நீதானே எந்தன் பொன் வசந்தம்

மேலும்

விதியின் சதி 21-Jan-2014 11:02 pm
ஏன் விட்டு சென்றாய்...அன்று..! 21-Jan-2014 7:09 pm
nasar - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2014 12:53 am

அல்லல் படும் போது அரவணைக்க
அன்னை இல்லை
துயரத்தில் உடன் இருக்க
உடன் பிறந்தோர் இல்லை
மகிழ்ச்சியில் மனம் மகிழ
சொந்தங்கள் இல்லை
கண்கலங்கும் போது கண்துடைக்க
காதலி(மனைவி) இல்லை
தனிமையில் தன்னம்பிக்கை கூற
நண்பர்கள் இல்லை
இருந்தும்
கை நிறைய பணம்
இருக்கிறது
அதே சமயம்
மனம் நிறைய
கணமும் இருக்கிறது
இப்படிக்கு
அயல்தேசத்தில் அன்புக்காக
ஏங்கும் அடிமைகளில் ஒருவன்
உங்கள்
நாசர் அலி

மேலும்

உண்மையான வார்த்தை 21-Jan-2014 11:07 pm
அனைத்தையும் இழந்தாலும் அன்பு கிடைக்காது..! 21-Jan-2014 7:08 pm
nasar - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2014 12:50 am

சண்டையிடுவதே உன் வழக்கம்
சண்டையிடு சண்டையிடு
இறுதியில் நான் இருக்க மாட்டேன்
உன்னுடன் சண்டையிட

மேலும்

விதியின் சதி 21-Jan-2014 11:09 pm
ஒருவர் மாய சண்டை எதற்கு..! 21-Jan-2014 7:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

கலீல் பாகவீ

கலீல் பாகவீ

பரங்கிப்பேட்டை
Mca Fareed

Mca Fareed

iஇலங்கை
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
சாமுவேல்

சாமுவேல்

சென்னை
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

Mca Fareed

Mca Fareed

iஇலங்கை
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
சாமுவேல்

சாமுவேல்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
சாமுவேல்

சாமுவேல்

சென்னை
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
மேலே