கலீல் பாகவீ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கலீல் பாகவீ
இடம்:  பரங்கிப்பேட்டை
பிறந்த தேதி :  02-Oct-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Nov-2014
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  0

என் படைப்புகள்
கலீல் பாகவீ செய்திகள்
கலீல் பாகவீ - சிவநாதன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2014 10:18 pm

தாது வருஷப்
பஞ்சங்களை
அசை போட்ட
படி நகர்கிறது
கூவம்...
தன்னுள் சேர்ந்த
தீதுக்களை யாரும்
களைவார்களா
எனக் கேட்கக்
கூடத் திராணி அற்று.

மேலும்

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு 23/12/2014 அன்று கோரிக்கை வைத்தேன் (எண்: 2014/812990/CR). 06.01.2015 அன்று பதில் வந்தது. கோரிக்கை: பக்கிங்ஹாம் கால்வாய் தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய். சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய். இக்கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடாவில் இருந்து தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வரை செல்கிறது. 1806 ஆம் ஆண்டு வெட்டத் தொடங்கி பல கட்டங்களில் பல்வேறு ஏரிகளையும் ஆறுகளையும் இணைத்து உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோமீட்டர்கள். இக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19, 20 -ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது. இக்கால்வாய் கடற்கரையில் இருந்து சென்னைக்கு பொருட்களைக் கொண்டு செல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு கவனிப்பார் இல்லாமல் அழியத் தொடங்கியது. 2004 ஏற்பட்ட சுனாமியின் பொது பல லட்சம் உயிர்களை இது ஒரு வடிகாலாக இருந்து காப்பாற்றியது. தற்போது யாருக்கும், எதற்கும் உபயோகம் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. எனவே, மீண்டும் பக்கிங்காம் கால்வாய் நீர்வழிப்பாதை திட்டம் மேம்படுத்தப்பட்டால் போக்குவரத்தில் தமிழகம் மிகச்சிறப்பான இடத்தை பெறும். இலட்சக்கணக்கான மக்கள் பயளடைவார்கள். நமது அரசு செய்யுமா? வந்த பதில்: The scheme for utilising the Buckingham canal as on inland water ways is under the consideration of the National Inland Waterway Authority and the same would be implemented in due course. Petitioner informed vide EIC WRD PWD Chepauk ch-5 lr.no.S7/CMP/CR/2014 dt 05.01.15. - பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ 29-Apr-2015 12:03 pm
கலீல் பாகவீ - எண்ணம் (public)
12-Mar-2015 9:18 pm

பள்ளிக்கூடங்களில் உறுதி மொழி எடுக்கும்போது வலது கையை நெஞ்சில் வைக்க வேண்டியதில்லை - தமிழக அரசு

சில அரசு / தனியார் பள்ளிக்கூடங்களில் உறுதி மொழி எடுக்கும்போது வலது கையை நெஞ்சில் வைக்க வேண்டும் என பிள்ளைகளை கட்டாயப்படுத்துகிறார்கள் பள்ளி ஆசிரியர்கள / நிர்வாகிகள். இது குறித்து அரசு சொல்வது என்ன? இதுதான் வழிமுறையா? என்று தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை வைத்திருந்தோம்.

அதற்கு, தமிழக பள்ளி கல்வித் துறை இயக்குநரிடமிருந்து வந்த பதிலை பொதுமக்கள் முன் வைக்கின்றோம்.

உறுதிமொழியை நம (...)

மேலும்

கலீல் பாகவீ - எண்ணம் (public)
12-Mar-2015 9:15 pm

ஊடகத்தினர் மீது தாக்குதல்: வன்மையாக கண்டிக்கிறேன்!

புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது இந்துத்துவ சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தி, அங்குப் பணிபுரியும் ஊழியர்களையும் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். பெண் செய்தியாளர் ஒருவரையும் தாக்க முயன்றுள்ளனர்.

சகிப்புத்தன்மையற்ற இந்துத்துவவாதிகளின் அராஜகப் போக்கைக் கண்டிக்கிறேன். கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலை முறியடிக்கவும் ஜனநாயக சக்திகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

-பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ,
பொதுச்செயலாளர்,
குவைத் தமிழ் இஸ் (...)

மேலும்

கலீல் பாகவீ - பாசிவன் பாரதி ராமச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2014 9:43 pm

இந்த கால இளம் தம்பதிகள் அம்மா அப்பாவை நன்றாக கவனித்து கொள்கிறார்களா? இல்லையெனில் காரணம் என்ன? ஆம் எனில் எத்தனை சதவிகிதம் அப்படி இருக்கிறார்கள்?

மேலும்

* ஆமாம், கவனித்துக் கொள்கிறார்கள். ** கொள்ள முடியாமைக்குக் காரணம், வறுமை, தூர இடைவெளி, நேரமின்மை, சகித்துக் கொள்ளாமை. *** முதியோர்கள் குழந்தை மாதிரிதான். நன்றாகக் கவனித்தாலும், 'எங்கே கவனிக்கிறார்கள்?' என்றே பெரும்பாலோர் கூறுவர். அதைப் பொருட்படுத்த வேண்டாம். 23-Nov-2014 1:35 pm
இல்லை... அவர்களை கவனித்துக் கொள்ளவே அவர்களுக்கு நேரம் இல்லை.... பெற்றோரின் அருமை புரியாத இளம் தலைமுறையினர்.. வேறு என்னத்த சொல்றது? 23-Nov-2014 11:07 am
illai 55% all sons make money ..... money money..... 22-Nov-2014 10:49 pm
கலீல் பாகவீ - ராமு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2014 9:48 am

திருமணத்திற்கு பெண் பார்க்கச் செல்பவர்களுக்கு என்ன அறிவுரை கூறுகிறீர்...

மேலும்

கூட்டம் தவிர். வணிகம் தவிர். ரதம் போல் பெண்ணென்றாலும்' ரிதம் ' அவசியம் . சங்கீதம் தெரிய வேண்டாம் , இங்கீதம் இருந்தால் போதும். ஆயிரம் காலத்துப் பயிர் செழிக்க , வித்தினை சோதித்துப் பார் வல்ல நாடன் .இல. கணேசன் 21-Nov-2014 10:57 pm
பொன்னை பார்க்காதே பெண்ணை பார் பணத்தை பார்க்காதே அவள் குணத்தை பார் வசதியை பார்க்காதே அவளது வம்சாவழியை பார் குடும்பம் குணமாய் இருந்தால் உன் குடும்பமும் நலமாய் இருக்கும் . 20-Nov-2014 10:31 am
“ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணம் முடிக்கப்படுகிறாள். அவை; அவளது பணத்திற்காக, அவளது குடும்ப கௌரவத்திற்காக, அவளது அழகிற்காக, அவளது மார்க்க விழுமியங்களுக்காக (அதாவது ஒழுக்கம், நற்குணம்) நீர் மார்க்க முடையவளைப் பற்றிக் கொள். உன் கரத்தை அழிவிலிருந்து பாது காத்துக்கொள்வாய்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) 19-Nov-2014 12:04 pm
சைட் அடிக்க செல்வோருக்கு எப்படி அறிவுரை கூற முடியும் ...??!! 19-Nov-2014 10:03 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

nasar

nasar

Saudi Arabia
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஜெய் வைஷு

ஜெய் வைஷு

கோயம்புத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
nasar

nasar

Saudi Arabia

இவரை பின்தொடர்பவர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
nasar

nasar

Saudi Arabia

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே