nasar- கருத்துகள்
nasar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [54]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [37]
- மனக்கவிஞன் [31]
- Ramasubramanian [30]
- கவின் சாரலன் [25]
காத்திருக்கிறேன்
என்னுடைய கருது இதுவே பதில் இல்லை நண்பா
நீங்கள் சொல்லுவது ஒரு சிலருக்கு பொருந்தலாம் பலருக்கு அவ்வாறு இல்லையே
நான் கேட்டது பதில் கேள்வி அல்லவே கேள்விக்கு கேள்வி பதிலாகாது நண்பரே
ஹரி அய்யாவின் கேள்வி இதற்கு பதில் அல்லவே
அவர்களில் யாருடைய அன்பு சிறந்தது அதுதான் கேள்வி
பதில் இதுவல்லவே
பத்து மதாம் சுமந்து தன் ரெத்ததை பாலாக ( உணவாக ) கொடுத்து தன்னில் உறவாக வளர்த்த தாய் தன் மகனின் மீது பாசம் அன்பு வைப்பது இயல்பானதே
வருடம் யாரென்றே தெரியாமல் கை பிடித்த நாள் முதல் கட்டியில் போகும் நாள் வரை கை பிடித்தவனுக்கு தன்னையே உச்சி முதல் பாதம் வரை அர்ப்பணித்து அவனுக்காகவே வாழ்ந்து அவன் மீது அன்பு செலுட்துகிரலெ மனைவி அவளின் பாசம் வியப்பிற்குரியது
அவளின் அன்பே சிறந்தே
விதியின் சதி
உண்மையான வார்த்தை
இரண்டுக்கும்தான்
விதியின் சதி
அன்பு சகோதரி பாரதி அம்மு
பூக்கள் என்று இருந்தால் தேனிக்கள் வரத்தான் செய்யும் நீங்கள் உங்கள் கொள்கையில் உறுதியாக இருங்கள் மேலும் உங்களுக்கு இது படிகின்ற வயது படிப்பில் கவனம் செலுத்துங்கள்
உண்மையான காதல் நண்பா
அதுதான் நண்பா காதல்
வீட்டிலும் இல்லாமல் அலுவகலதிலும் இல்லாமல் யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் நினைத்ததை பேச முடிந்த இடம் சாலை அதுதான் இன்றைய இளைய தலைமுறை பெண்கள் சாலையில் பேசுகின்றனர்
நன்று
nandru
appadiya
உண்மை