கர்ணனின் கவச குண்டலங்கள்
இந்திரனே உனக்கு
இத்தனை கவனக் குறைவா
இனாமாகப் பெற்ற
கர்னணனின் கவச குண்டலத்தை
இப்படியா மழையில் நனையவைத்து
இங்கிதம் இல்லாமல் பாசம் பிடிக்க வைப்பது ?
கோவித்தே அதிசயிதத்து கவி ரசனை
குதூகலமாய் புல்வெளியில் குண்டுப் பூச்செடிகள்...!