கர்ணனின் கவச குண்டலங்கள்

இந்திரனே உனக்கு
இத்தனை கவனக் குறைவா

இனாமாகப் பெற்ற
கர்னணனின் கவச குண்டலத்தை

இப்படியா மழையில் நனையவைத்து
இங்கிதம் இல்லாமல் பாசம் பிடிக்க வைப்பது ?

கோவித்தே அதிசயிதத்து கவி ரசனை
குதூகலமாய் புல்வெளியில் குண்டுப் பூச்செடிகள்...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (21-Sep-13, 3:57 pm)
பார்வை : 154

மேலே