மௌனம்.

இரு கரைகளை தொட்டுச்செல்லும்
ஓடை போல் உள்ளது நம்மிடையே
மௌனம்..

இரு வேறு கரைகளில் இருந்தாலும்
நாம் இருவரும் பேசிகொள்கிறோம்
மௌனத்தின் மூலம்....

எழுதியவர் : (21-Sep-13, 4:52 pm)
Tanglish : mounam
பார்வை : 100

மேலே