சாலையில் இப்பக்கம் அப்பக்கம் .....

ஊழையும் உப்பக்கம் காண்பார்
என்றார் வள்ளுவர்.
சாலையில்
இப்பக்கம் அப்பக்கம் பாராது
ஊழை தன் பக்கம் இழுத்துக் கொண்டால்
வள்ளுவம் என்ன செய்யும் ?

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (21-Sep-13, 4:55 pm)
பார்வை : 85

மேலே