வீண் சண்டை போட்டு அழுகிறாய் ....!!!

போடி கள்ளி -நீ
வேண்டுமென்றே அழுகிறாய்
என் தோலில் சாய்வதற்காக
வீண் சண்டை
போட்டு அழுகிறாய் ....!!!
நானும் வேண்டுமென்றே
முகத்தை திருப்பி
வைத்திருக்கிறேன்
நீ அழுவதை கடைக்கண்ணால்
ரசித்தபடி .....!!!

( கதை கதையாய் கவிதையாய் )

எழுதியவர் : கே இனியவன் (21-Sep-13, 6:54 pm)
பார்வை : 172

மேலே