அன்னை முதல் ஆப்பிள் வரை என் தமிழ்..
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றியதாம் தமிழ்!!
'அ' என்று அழகாய் தொடங்கி,
'ஃ' உடன் என்றும் துணை நிற்கிறது என் தமிழ்!!
கல்லில் பொறித்த காலம் முதல்
கணி பொறியில் பதிக்கும் காலம் வரை
செவிக்கும் இப்புவிக்கும்,
உள்ளத்திற்கும் இவ்வுலகிற்கும்
விருந்தாய், மருந்தாய் நிற்கிறது..
என் தமிழ் மொழியில்
"கவிதை"