........இடர்பாடு.......

என்னையோ !
என் உணர்வுகளையோ !
என் உடமைகளையோ !
நீ தீண்டினால் அது உன் உரிமை !!
அதையே !
எனை சூழ்ந்தவரோ வேறு எவரோ,
செய்தால் அது அத்துமீறல் !
பொறுக்காது அவர்செயலை,
மதிக்காத மனம் !
உனக்கானவள் மட்டிலுமே நான் !
என்ற வேட்கைதான்,
வெந்து கங்காகி ஆறும் அடங்காமல் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (28-Sep-13, 8:47 pm)
பார்வை : 62

மேலே