மின்வெட்டு

மின்சாரம் இல்லாத நேரம்

நான் காத்திருந்த மாலை வேளையில்

மின்னலைப்போல வந்தாள்

மனங்கவரும் மலர்விழி

மங்கையின் பூகரம்

ஸ்பரிசத்தில்

மின்சாரம் பாய்ந்தது என் கரத்தில்

அல்ல

என் இதயத்தில்

எழுதியவர் : சூர்யா சுரேஷ் (29-Sep-13, 8:12 pm)
Tanglish : minvetu
பார்வை : 98

மேலே