என் கண்களுக்குள் நீ வேண்டும் என் உயிரே

என்னோடு நீ வேண்டும்
உன் புன்னகை என்னும் மழையில்
நான் நனைந்திட வேண்டும்
தாயாக நீ மாறி
சேயாக என்னை தாலாட்டிட வேண்டும்
மரணம் என் கண்களை தழுவும் போது
நான் உன் மடியில் கண் மூட வேண்டும்.
என்றும் என் கண்களுக்குள்
நீ வேண்டும் என் உயிரே...........!!!!!

எழுதியவர் : (5-Jan-11, 4:50 pm)
சேர்த்தது : renga
பார்வை : 496

மேலே