தூங்காத நினைவுகள்...
நிலவுக்கு விடைகொடுத்த பின்னும்,
தூங்காத விழிகளுடன்... மனதில் பாரத்துடன்...
கனவுகளும் வெறுங் கனவாகிப்போக,
உன் நினைவுகளை மீட்டியபடி...
வளர்ந்து தேயும் நிலவுகளோடு,
அமாவாசையானது என் ஆசைகளும்!
நிலவுக்கு விடைகொடுத்த பின்னும்,
தூங்காத விழிகளுடன்... மனதில் பாரத்துடன்...
கனவுகளும் வெறுங் கனவாகிப்போக,
உன் நினைவுகளை மீட்டியபடி...
வளர்ந்து தேயும் நிலவுகளோடு,
அமாவாசையானது என் ஆசைகளும்!