குமரி முனை
காலையும் மாலையும் நீராடுவது
நம் கதிரவனின் வழக்கம் போல!
முக்கடலின் சங்கமாம் குமரிமுனையில் ! அதைக்
காண கண் கோடி வேண்டுமடா மானிடா உனக்கு!
காலையும் மாலையும் நீராடுவது
நம் கதிரவனின் வழக்கம் போல!
முக்கடலின் சங்கமாம் குமரிமுனையில் ! அதைக்
காண கண் கோடி வேண்டுமடா மானிடா உனக்கு!