அமாவாசையும் அவளும்

சொல்லுகின்றேன் சுவர்கோழியின் இசைக்கு
சோகமாய் ஒரு கவிதை

இருளை தொலைத்த நிலவும்
இவளை தொலைத்த நானும் ஒன்றுதான்

பௌர்ணமி வரும் வரை பாடிக்கொண்டிருப்பேன்
பரிதாப பட்டு வந்தாலும் வருவாள்

எழுதியவர் : . ' .கவி (8-Jan-11, 3:17 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 379

மேலே