சத்தம் ........
![](https://eluthu.com/images/loading.gif)
அவளின் கொலுசு
சத்தம் கேட்டு
பிறந்த கவிதைகள்
எல்லாம்
அவளுடைய மெட்டி
சத்தம் கேட்டவுடன்
இறந்து விட்டன..................
அவளின் கொலுசு
சத்தம் கேட்டு
பிறந்த கவிதைகள்
எல்லாம்
அவளுடைய மெட்டி
சத்தம் கேட்டவுடன்
இறந்து விட்டன..................