கறை படிந்த........
கறைகள் இல்லாத என் தலையணை...
சுத்தமானது...
ஏன் என்றால்
என் கண்ணீர் நிறம் இல்லாதது...
அதற்கு நிறம் இருந்தால்
இரவு முழுவதும்
உன்னை நினைத்து அழுவதில்
என் தலையணை
கறை படிந்த.....
புராதன கட்டிடமாய்......
கறைகள் இல்லாத என் தலையணை...
சுத்தமானது...
ஏன் என்றால்
என் கண்ணீர் நிறம் இல்லாதது...
அதற்கு நிறம் இருந்தால்
இரவு முழுவதும்
உன்னை நினைத்து அழுவதில்
என் தலையணை
கறை படிந்த.....
புராதன கட்டிடமாய்......