நான் வளர்த்த பச்சைக் கிளி

இலைபோட்டு நீர்தெளித்து
இடது ஓரத்தில் முதலில் உப்பு வைத்து
இரண்டாவதாக் கேசரி வைத்தபோது

இலை இப்போது - ரசனை விழியில் இல்லை
அது இப்போது

பருத்த பச்சைக் கிளியின்
சிகப்பு அலகிலே வைர மூக்குத்தி போட்டது போல்

பச்சைக் கிளியாய் - இலை
சிகப்பு அலகாய் - கேசரி
வைர மூக்குத்தியாய் - உப்பு...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (17-Oct-13, 12:01 pm)
பார்வை : 72

மேலே